காமக் கதைகள் 45 (19)

காமம் ம்மகா மகாம் ம்காம காம்ம

படுக்கை முன் விளையாட்டு பெண் பாலியல் செக்ஸ் மனமைதுனம் ஆணுறை மாத்திரை சுயமைதுனம் நிலை வழி உறவு ஜெல் கற்பனை எழுச்சி தூண்டல் குறி யோனி விந்து முலை தொடை பிருஷ்டம் காதுமடல் நெற்றி புணர்ச்சி ஆர்கசம் தகும் உறவு நேர் கற்பனை பேராண்மை போதை ஹோமோ ஹெட்ரோ வயாக்ரா ஊசி களிம்பு மயிர் புனைவு கருப்பை காதல் சேர்தல் உதடு மச்சம் மேலே கீழே பக்கவாட்டில் முன்பின் பின்முன் சிறியகுறி பெரியமுலை அகண்டதொடை கவர்ச்சி உணர்வு வேட்கை வெங்காயம் முருங்கைக்காய் குழப்பம் காமசூத்ரா நின்ற நிலை நாய் விரைப்பு கழுதை தாகம் பயம் வீக்கம் வெறி பிறன்மனை நோக்குதல் கற்பு கலவி வெறி கல்வி இடுப்பு மடிப்பு அகன்ற தோள்கள் சிக்ஸ் பேக்ஸ் விரிந்த மார்பு குவிந்த உதடு முயல் பாம்பு எய்ட்ஸ் சல்லாபம் விகாரம் ஆண் மையல் சுருங்கிப் போதல் குதிரை மனைவி சம்போகம் மோகம் எழுச்சி

காம்ம ம்காம மகாம் ம்மகா காமம்

16 comments:

Athisha said...

சூப்பர் ர்ப்பசூ ப்பர்சூ பப்சூர்

ஆமா அதிதன் எங்க , அவனத்தவிர அவன் சம்பந்தப்பட்ட மேட்டர் மட்டும்தானா இந்த வாரம்
\\
வேட்கை வெங்காயம் முருங்கைக்காய் குழப்பம் \\

முருங்கைக்காய்க்கும் குழப்பத்துக்கும் நடுவுல பாக்கியராஜ் அப்புறம் s.j.சூர்யா இருந்திருந்தா கலக்கலா இருந்திருக்கும்

மணிவண்ணன் said...

இது எல்லாம் என்ன? கூகிளுக்கான குறிச்சொற்களா?

ஆடுமாடு said...

அப்புறம் என்னாச்சு பாஸ்?

narsim said...

"ஜ்யோவரம் காம சுந்தர், சுந்தர் காமம் ஜ்யோவரம்,காமம் ஜ்யோவரம்,காமம் சுந்தர்.."


அய்யையோ... இப்பிடி எல்லாரயும் மாத்திட்டிங்களே தலைவா??

Ramesh said...

காமம் என்பது யோகம்... கொங்குதேர் வாழ்க்கை... தும்பியை கேட்க வேண்டாம்.

நிரைனோடில் நின்றாலும் அடியன் காமத்திற்கு ஆளானேன். கணியன் பூங்குன்றனார்.

இங்கே அவர் சொல்வது தெய்வ பக்தி. (நிரைனோடில் என்றால் சாவின் விளிம்பில், என்று கொள்ளலாம்)

நீங்கள் குறிபிட்ட வார்த்தைகள், தமிழ் மனதிற்கு பூட்டு போடவா? (இது கதையல்ல! நிஜம்)

Ramesh said...

மொழி விளையாட்டு சூப்பர்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அதிஷா, மணிவண்ணன், ஆடுமாடு, நரசிம் & ரமேஷ்... நன்றி.

Sridhar V said...

//narsim said...

"ஜ்யோவரம் //

ஏதோ 'வரம்' கொடுத்திட்டார் போல உங்களுக்கு? :-))

'விடுபட்டுப் போன சொற்கள்'னு ஒரு கவிதை எழுதலாம் போல.:-)

அடிக்க வராதீங்க. நான் எழுதறேன்னு சொல்லவே இல்லை.

MSK / Saravana said...

அவ்ளோதானா குறி சொற்கள்..???

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஸ்ரீதர் நாராயணன். நீங்க எழுதினாலும் பரவாயில்லை. தலைப்பு மட்டும் விடுபட்ட சொற்கள் அப்படின்னு இருந்தா நல்லாயிருக்கும் :)

நன்றி, சரவணகுமார். அவ்வளவுதான். நீஙக வேணா மேற்கொண்டு எழுதலாம் :)

Unknown said...

வணக்கம் ...
இன்னும் வளர என் வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
http://loosupaya.blogspot.com

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, விவேக்.

Anonymous said...

இதுவும் காமக் கதை லிஸ்டில் வருமா ?

தினமலர் வாரமலரில், முன்னாள் பொதிகை இயக்குனர் நடராஜன் அவர்கள் எழுதும் 'மோக வில்' தொடர்கதையிலிருந்து.............................................................................

""ஓ... இந்தப் புடவைதானே உங்களுக்குப் பிடிச்சிருக்கு... கொஞ்சம் இருங்க, வேறு உடை உடுத்திக் கொண்டு இதை தந்திடறேன்...'''

""நல்லா பேசறே... பட்டுப் புடவை வேண்டாம்; பட்டுப் புடவையில் நீ பதுக்கி வைச்சிருக்கிற பட்டு உடம்பு தான் வேணும்...''

""சேய்...'' என்று அவனை விலக்கப் பார்த்தாள். அவன் தன் உடும்புப் பிடியில் அவளை சிக்க வைத்திருந்தான்.

அவன் மெதுவாக சிரித்து ரசித்தான். அவள் கூர்மையான மோவாயை ரொம்பவும் ரசித்தான். எங்கெங்கே முத்தம் பதிக்கலாம் என்று நோட்டமிட்டான். முதலில் காது மடல், அவன் இறுக்கும் போது நாட்டியமாடும் அவள் காது ஜமிக்கிகள் அவனுக்கு போதையூட்டன.
ஏங்கிக் கொண்டிருந்த தருணம் இப்பொழுது அவன் காலடியில்...
அவளை வலுவாக இழுத்தான்... மடி மீது படுக்க வைத்து, முதுகில் கழுத்துக்கு கீழ் முதல் முத்தத்தைப் பதித்தான். உணர்ச்சியால் அவள் நெகிழ்ந்தாள்.

தீபிகா துள்ளினாள், துவண்டாள். அவள் முடிக் கற்றைகள் முகத்தை மறைத்தன. இதமாக அவற்றை ஒதுக்கினான். அவள் முகத்தில் அழகாக துளிர்த்திருந்த வியர்வையை கையால் துடைக்காமல் தன் வாயால் ஒற்றி எடுத்தான்.

நெளிந்தாள் தீபிகா... மின்னும் கன்னம், திரண்ட தோள்பட்டை என்று பார்த்து, பார்த்து மகிழ்ந்தவன், ""தழுவட்டுமா...'' என்று கேட்டான்.

""ம்...'' என்றாள்.

""முத்தமிடட்டுமா...'' என்றான் குறும்போடு. ""அடுத்த கேள்வி வேண்டாம்...'' என்று அவளும் குறும்பாக பதில் சொல்லி, இரு கரத்தால் அவனை தழுவியபோது அங்கே எல்லாம் இன்பமயம் என்ற சிம்மேந்திர மத்யம் ராகத்தில் ஆரம்பித்து, நாட்டக்குறிச்சி, சஹானா, மோகனம் என்று விஸ்தாரணமாக ராகம், தாளம், பல்லவி, ராகமாலிகை வாசித்து, இசைச் சங்கமம் முடிந்து, பூபாளம் பாடத் துவங்கிய போது, களைப்பின் உச்சக்கட்டத்தில் உறங்கிப் போனாள் தீபிகா.

பெருமிதம், பெருமகிழ்ச்சியும் கொண்ட கணேஷ், சடாரென்று மீண்டும் அவளை உசுப்பினான்.

""ஐயோ, போதுங்க, களைப்பாயிருக்குங்க...'' என்று சோம்பலோடு இரு வளைக்கரம் குலுங்க வளைத்து, அவன் முகத்தைப் பற்றி கிசுகிசுத்தாள்.
.........................................................................................................

http://www.dinamalar.com/varamalar/vmraug-0308/varamalar8_0308.asp

லக்கிலுக் said...

சூப்பர்.. சூப்பர்.. சூப்பர்...

நாளுக்கு நாள் காமக்கதைகள் கலக்கலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் எழுதும் 45 கதைகளிலும் பின்னூட்டம் இட்டே ஆகவேண்டும் என்று திருப்பதி பெருமாளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன்.

அனானி நண்பர் இட்டிருக்கும் காமக்கதையும் அருமை :-)

Saminathan said...

மொழி விளையாடுகிறது..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அனானி, லக்கிலுக் & ஈரவெங்காயம்... நன்றி.