.
thagknoondu matter thanaa innikku...?
அதெல்லாம் சரி. 'கா.க' விலிருந்து 'க' வரை (கல்யாணம், கட்டணக் கழிப்பறை, கழித்தல்) வந்தாயிற்று. தேடுபொறி 'கவிதை எழுதுவது எப்படி' என்று சொல்லிக் கொடுத்தால் பரவாயில்லை. தேறி விடுவேன். நன்று சுந்தர். அனுஜன்யா
தேடினாலும் கிடைக்காத ஏதாவது தேடுபொறியில் கிடைக்குமா-கிடைத்தால் அது கிடைக்காததல்ல கிடைக்காவிட்டால் எதற்கு தேடுபொறி வால்பையன்
சுந்தர்,உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தேடுபொறி மனித அறிவின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவற்றை சாத்தியமாக்குகிறது என்பதே உண்மை. மற்றபடி கவிதையில் ரசிக்கும் படியாக எதுவுமில்லை!! :-(
உண்மைதான்..கூகிள் இன்றிய ஒரு நாளை நினைக்கவே கடினமாயிருக்கிறது..
ஓம்சதீஷ், அனுஜன்யா, வால்பையன், நடேஷ் & சரவண குமார்... நன்றி.
சஞ்சய், நன்றி.
Too busy over the weekend, mate?I was expecting a post on the stories section. About this poem, I didn't like it much!
உங்க வலைப்பதிவின் ஓடையை எங்காவது போட்டுவிடுங்க..பதிவதற்கு வசதியாக
நீட்சியாக தோன்றியது...வைக்கோலுக்கிடையே ஊசியைதேடி எடுத்துவிட்டேன். தைக்கும்போது குத்தாமல் இருக்கஇரண்டு குறிச்சொற்கள் கிடைக்குமா?தேடிப் பார்தபின்பும்மேலும் தேடுகிறேன்இங்கே குவியலாக கிடக்கும் குறிச் சொற்களில்எங்கோ தொலைத்த சுயத்தை
நன்றி, ஜோ. நன்றி, மதிவதனன். நீங்க சொல்றது புரியல :(நன்றி, ஸ்ரீதர் நாராயணன். உங்க நீட்சி நல்லாவே இருக்கு :)
உங்கட வலைப்பதிவின் rss feedஇனை வலைப்பதிவின் ஒரு மூலையிலாவது போட்டுவிடுங்கள். Subscribe செய்ய இலகுவாக...mathuvathanantharunie
அய்யோ நிசமாத்தாங்க :)
set me to think....chk in google how to think for this kind of issues:-)
மதுவதனன், எப்படிச் செய்வெதன்பது தெரியவில்லை. சரி, நண்பர்களிடம் கேட்கிறேன். (நீங்கள் ரீடர் உபயோகிக்கலாமே).நன்றி, கிருத்திகா.நன்றி, கடைசி பக்கம்.
/வேறெதுவும் தேவையில்லைதேடுபொறியே தெய்வம்/99% சரி:))
நன்றி, மங்களூர் சிவா.
thagknoondu matter thanaa innikku...?
ReplyDeleteஅதெல்லாம் சரி. 'கா.க' விலிருந்து 'க' வரை (கல்யாணம், கட்டணக் கழிப்பறை, கழித்தல்) வந்தாயிற்று. தேடுபொறி 'கவிதை எழுதுவது எப்படி' என்று சொல்லிக் கொடுத்தால் பரவாயில்லை. தேறி விடுவேன். நன்று சுந்தர்.
ReplyDeleteஅனுஜன்யா
தேடினாலும் கிடைக்காத ஏதாவது
ReplyDeleteதேடுபொறியில் கிடைக்குமா-
கிடைத்தால் அது கிடைக்காததல்ல
கிடைக்காவிட்டால் எதற்கு
தேடுபொறி
வால்பையன்
சுந்தர்,
ReplyDeleteஉங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தேடுபொறி மனித அறிவின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவற்றை சாத்தியமாக்குகிறது என்பதே உண்மை. மற்றபடி கவிதையில் ரசிக்கும் படியாக எதுவுமில்லை!! :-(
உண்மைதான்..
ReplyDeleteகூகிள் இன்றிய ஒரு நாளை நினைக்கவே கடினமாயிருக்கிறது..
ஓம்சதீஷ், அனுஜன்யா, வால்பையன், நடேஷ் & சரவண குமார்... நன்றி.
ReplyDeleteசஞ்சய், நன்றி.
ReplyDeleteToo busy over the weekend, mate?
ReplyDeleteI was expecting a post on the stories section.
About this poem, I didn't like it much!
உங்க வலைப்பதிவின் ஓடையை எங்காவது போட்டுவிடுங்க..பதிவதற்கு வசதியாக
ReplyDeleteநீட்சியாக தோன்றியது...
ReplyDeleteவைக்கோலுக்கிடையே ஊசியை
தேடி எடுத்துவிட்டேன்.
தைக்கும்போது குத்தாமல் இருக்க
இரண்டு குறிச்சொற்கள் கிடைக்குமா?
தேடிப் பார்தபின்பும்
மேலும் தேடுகிறேன்
இங்கே குவியலாக கிடக்கும்
குறிச் சொற்களில்
எங்கோ தொலைத்த சுயத்தை
நன்றி, ஜோ.
ReplyDeleteநன்றி, மதிவதனன். நீங்க சொல்றது புரியல :(
நன்றி, ஸ்ரீதர் நாராயணன். உங்க நீட்சி நல்லாவே இருக்கு :)
உங்கட வலைப்பதிவின் rss feedஇனை வலைப்பதிவின் ஒரு மூலையிலாவது போட்டுவிடுங்கள். Subscribe செய்ய இலகுவாக...mathuvathanantharunie
ReplyDeleteஅய்யோ நிசமாத்தாங்க :)
ReplyDeleteset me to think....
ReplyDeletechk in google how to think for this kind of issues
:-)
மதுவதனன், எப்படிச் செய்வெதன்பது தெரியவில்லை. சரி, நண்பர்களிடம் கேட்கிறேன். (நீங்கள் ரீடர் உபயோகிக்கலாமே).
ReplyDeleteநன்றி, கிருத்திகா.
நன்றி, கடைசி பக்கம்.
/
ReplyDeleteவேறெதுவும் தேவையில்லை
தேடுபொறியே தெய்வம்
/
99% சரி
:))
நன்றி, மங்களூர் சிவா.
ReplyDelete