நவீனத் தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்

தலைப்பில் உள்ள புத்தகத்தை எழுதியிருப்பவர் ஜமாலன். புலம் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகத்திற்கான அறிமுகக்கூட்டம் இன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடக்கிறது. இடம் : தேவநேயப் பாவாணர் சிற்றரங்கம், அண்ணா சாலை, சென்னை.

கலந்து கொண்டு உரையாற்றுபவர்கள் :

தமிழவன்
ராஜன்குறை
பிரேம்
எஸ் சண்முகம்
கடற்கரய்
அ கா ஜான்

புத்தகம் அரங்கில் கிடைக்கும். விலை ரூ 300/-.

நேரமிருப்பவர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

6 comments:

manjoorraja said...

நிகழ்ச்சி நன்றாக நடக்க வாழ்த்துகள்.

ஜமாலனுக்கும் வாழ்த்து சொல்லவும்.

பா.ராஜாராம் said...

வாழ்த்துகள் ஜமாலன் சார்!

கோவி.கண்ணன் said...

நிகழ்ச்சி எப்படி நடந்தது,

ஜமாலனை நேரில் பார்க்க விரும்புகிறேன், எப்போது அமையுமோ தெரியல

ராம்ஜி_யாஹூ said...

வாழ்த்துக்கள்

பகிர்ந்தமைக்கு நன்றிகள் சுந்தர்

Anonymous said...

ஸூக்கிர வஷிஸ்டானாம் சுகோமித்ர சம்போவக்த் கரிஷ்ய பாஸ்யாம் -என்ற ஸ்லோகம் போலிருந்தது ஜமாலனின் புத்தகம்.

ரவி said...

வாழ்த்துக்கள்